கிறிஸ்துவ சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் ஈஸ்டர் திருநாள் நல்வாழ்த்துக்கள் – மகிழ்ச்சியுடன் கொண்டாடும் திருநாள்!
இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் நாளான ஈஸ்டர் திருநாள், அன்பு, நம்பிக்கை மற்றும் புதிய வாழ்வின் அடையாளமாக உலகம் முழுவதும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்த புனித நாளில், மனித குலத்திற்கான கருணை, மன்னிப்பு மற்றும் தியாகத்தின் அர்த்தத்தை நினைவுகூர்ந்து, ஒற்றுமையுடனும் மகிழ்ச்சியுடனும் அனைவரும் ஒன்று கூடுகின்றனர்.
தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்று, குடும்பத்தினரும் நண்பர்களும் இணைந்து இனிய நேரங்களை பகிர்ந்து கொள்கின்றனர். இந்த நாளின் ஆன்மீக மகத்துவம், மனிதர்களின் மனதில் அமைதி மற்றும் நம்பிக்கையை விதைக்கிறது.
இந்த ஈஸ்டர் திருநாள் உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சி, அமைதி மற்றும் வளம் நிரம்பியதாக அமைய வாழ்த்துக்கள்! ✨🙏
#சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP
#செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்
நாளைய முதல்வர் கழகப் பொதுச் செயலாளர் / மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் / முன்னாள் தமிழக முதலமைச்சர் புரட்சித் தமிழர் மரியாதைக்குரிய அண்ணன் #எடப்பாடியார் அவர்களின் 71 வது பிறந்தநாளை முன்னிட்டு, 2026 சட்டமன்ற தேர்தலில் மீண்டும் தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்க வேண்டியும், தமிழகத்தில் மீண்டும் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பொற்கால ஆட்சி அமைந்திடவும் செங்கல்பட்டு மாவட்டம் அனந்தமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் மலைக்கோவிலில் சிறப்பு வழிபாடு செய்த தருணம்.. #சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்
கழக பொதுச் செயலாளர் / மாண்புமிகு சட்டமன்ற பேரவை எதிர்கட்சித் தலைவர் / தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் / மரியாதைக்குரிய அண்ணன் டாக்டர் புரட்சித் தமிழர் எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கிணங்க, கோடை காலத்தில் பொதுமக்களின் தாகம் தணிக்கும் வகையில், பல்லாவரம் பகுதி கழக செயலாளர் திரு. த. ஜெயபிரகாஷ் Ex.VC., அவர்களின் ஏற்பாட்டில் பல்லாவரம் ரயில்வே ஸ்டேஷன் தெரு அருகில் அமைக்கப்பட்ட நீர்மோர் பந்தலை திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இளநீர், பழச்சாறு, நீர்மோர் மற்றும் தர்பூசணி, வெள்ளரி, கிர்ணி உள்ளிட்ட பழங்களை வழங்கிய தருணம்.. இந்நிகழ்வில் கழக மகளிர் அணி செயலாளர் / முன்னாள் அமைச்சர் மரியாதைக்குரிய அக்கா திருமதி.பா.வளர்மதி அவர்கள், செங்கல்பட்டு மேற்கு மாவட்ட கழக துணைச் செயலாளர் திரு. ப.தன்சிங் Ex.MLA., அவர்கள் மற்றும் பகுதி கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.. #சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்
#தொண்டாமுத்தூர் தொகுதியில் இருந்து #கிணத்துக்கடவு செல்லும் வழியில், #குனியமுத்தூர் பகுதி மக்கள் எழுச்சியுற திரண்டு வந்து கோரியதை ஏற்று, அவர்களிடையே உரையாற்றினேன். "இந்த அவலத்தைப் பற்றி பேசுங்கள்", "இதை குறிப்பாக பேசுங்கள்" என்று மக்களே என்னிடம் இந்த திமுக அரசின் பிரச்சனைகளைக் குறிப்பிடும் அளவிற்கு இந்த காட்டாட்சியின் மீது கடும் கோபத்தில் உள்ளனர். களம் காண்பிக்கும் இந்த எழுச்சி தான், 2026 சட்டமன்றத் தேர்தலில் நிகழவுள்ள @aiadmk.official -ன் சரித்திர வெற்றிக்கு சாட்சி! சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்
செங்கல்பட்டு மேற்கு மாவட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
கலை, ஆன்மீகம், வரலாறு என அனைத்திலும் தனக்கென்ற தனித்த பெருமை கொண்ட #திருப்பத்தூர் தொகுதி வந்தடைந்தேன். Commission- Collection- Corruption மட்டுமே உள்ள திமுக ஆட்சியை ஒழித்து, Commitment- Competence- Credibility உள்ள @aiadmk.official -ன் நல்லாட்சி மலர வேண்டும் என்பதில் மக்கள் தெளிவாக உள்ளனர். #சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்
கிறிஸ்துவ சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் ஈஸ்டர் திருநாள் நல்வாழ்த்துக்கள் – மகிழ்ச்சியுடன் கொண்டாடும் திருநாள்! இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் நாளான ஈஸ்டர் திருநாள், அன்பு, நம்பிக்கை மற்றும் புதிய வாழ்வின் அடையாளமாக உலகம் முழுவதும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்த புனித நாளில், மனித குலத்திற்கான கருணை, மன்னிப்பு மற்றும் தியாகத்தின் அர்த்தத்தை நினைவுகூர்ந்து, ஒற்றுமையுடனும் மகிழ்ச்சியுடனும் அனைவரும் ஒன்று கூடுகின்றனர். தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்று, குடும்பத்தினரும் நண்பர்களும் இணைந்து இனிய நேரங்களை பகிர்ந்து கொள்கின்றனர். இந்த நாளின் ஆன்மீக மகத்துவம், மனிதர்களின் மனதில் அமைதி மற்றும் நம்பிக்கையை விதைக்கிறது. இந்த ஈஸ்டர் திருநாள் உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சி, அமைதி மற்றும் வளம் நிரம்பியதாக அமைய வாழ்த்துக்கள்! ✨🙏 #சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்
பிப்ரவரி 24-ல், 78-வது பிறந்தநாள் விழா காணும் மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித்தலைவி *அம்மா* அவர்களை போற்றி வணங்குகிறோம். சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்
அனைவருக்கும் இனிய தைப்பூச திருநாள் நல்வாழ்த்துக்கள். சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்