யுகாதித் திருநாளை கொண்டாடி மகிழும் தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் *யுகாதி* திருநாள் நல்வாழ்த்துக்கள். சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்
மகளிர் அனைவருக்கும் உலக மகளிர் தின நல்வாழ்த்துக்கள். சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்
பிப்ரவரி 24-ல், 78-வது பிறந்தநாள் விழா காணும் மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித்தலைவி *அம்மா* அவர்களை போற்றி வணங்குகிறோம். சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்
இன்று (20-02-2026) வெள்ளிக்கிழமை ஜூம்ஆ தொழுகையை முன்னிட்டு மேற்கு தாம்பரம் சண்முகம் சாலையில் அமைந்துள்ள ஜூம்ஆ பள்ளிவாசலில் ரமலான் நோன்பு கால அட்டவணையை கழக நிர்வாகிகளுடன் இணைந்து வழங்கிய தருணம்... சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்
இன்று (20-02-2026) வெள்ளிக்கிழமை ஜூம்ஆ தொழுகையை முன்னிட்டு மேற்கு தாம்பரம் சண்முகம் சாலையில் அமைந்துள்ள ஜூம்ஆ பள்ளிவாசலில் ரமலான் நோன்பு கால அட்டவணையை கழக நிர்வாகிகளுடன் இணைந்து வழங்கிய தருணம்... சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்
கழக வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளர் மற்றும் கழக சட்ட ஆலோசனை குழு உறுப்பினரும், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சகோதரர் திரு.E.பாலமுருகன்,B.A., B.L., அவர்கள்_30.3.2026_அன்று நடைபெற இருக்கின்ற தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தலில் போட்டியிடுவதையொட்டி,_13.2.2026_அன்று நண்பகல்,கழக ஆற்றல்மிகு மாவட்ட செயலாளர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணன் சிட்லபாக்கம் திரு.ச.இராசேந்திரன், B.A.,B.L., அவர்கள் வழக்கறிஞர் திரு.பாலமுருகன் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து ஆசி மற்றும் வாழ்த்துக்கள் தெரிவித்தார். உடன் தாம்பரம் சட்டமன்ற தொகுதி வழக்கறிஞர் பிரிவு செயலாளர் வழக்கறிஞர் திரு.இரா.சிவகுமார் மற்றும் வழக்கறிஞர்கள் திரு.சக்திவேல், திரு.நரேஷ்குமார், திரு.அமல்ராஜ், R.சத்தீஷ்குமார், திரு.பாபு, திரு.கோபிநாத், இரும்புலியூர் வினோத், திரு.அன்பு செழியன் , பம்மல் திரு.லோகநாதன் மற்றும் பலர். சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்
அனைவருக்கும் இனிய தைப்பூச திருநாள் நல்வாழ்த்துக்கள். சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்
தலைமைத்துவம், ஆட்சித்திறன் மற்றும் மக்கள் சேவை என்ற கருத்துக்களை மையமாகக் கொண்டு நடைபெறும் *மாபெரும் பேச்சுப்போட்டி* நேரம்: காலை 9:30 மணி இடம்: மயூரா ரெசிடென்சி, காளமேகம் தெரு, கிழக்கு தாம்பரம், சென்னை 600059. சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்
அண்ணாயிசம் போற்றும் அஇஅதிமுக நல்லாட்சியை மீண்டும் அமைத்து மக்களைக் காப்போம்! தமிழகத்தை மீட்போம்! அண்ணா நாமம் வாழ்க! சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக கழகத்தின் சார்பில் செங்கல்பட்டு மேற்கு மாவட்ட கழக நிர்வாகிகளுடன் கலந்து கொண்ட தருணம்.. சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்
தாம்பரத்தில் மாவட்ட மாணவரணி செயலாளர் கார்த்திகேயன் மனோகர் ஏற்பாட்டில் நடைபெற்ற வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் கொட்டும் மழையில் கழக நிர்வாகிகளுடன் கலந்துக்கொண்டு மொழியைக் காக்க.. இன்னுயிர் நீத்த.. மொழிப்போர்த் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்ட தருணம். சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்
அனைவருக்கும் இனிய குடியரசு தின நல்வாழ்த்துக்கள். சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்
அனைவருக்கும் இனிய தமிழர் திருநாள் பொங்கல் நல்வாழ்த்துக்கள். சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்
புரட்சித் தலைவர், பாரத ரத்னா, டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களின் 109-வது பிறந்தநாளில் போற்றி வணங்குகிறோம். சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் 109வது பிறந்தநாளையொட்டி செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் சிட்லபாக்கம் செம்பாக்கம் பகுதி சிட்லபாக்கத்தில் அன்னதானம் வழங்கப்பட்ட தருணம். சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் 109வது பிறந்தநாளையொட்டி செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் சிட்லபாக்கம் செம்பாக்கம் பகுதி செம்பாக்கத்தில் நடைபெற்ற மருத்துவ முகாமில் கலந்து கொண்ட தருணம். சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்
அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்
புரட்சியாளர் சட்டமேதை டாக்டர். அம்பேத்கர் MA.,Ph.D.,M.Sc.,D.Sc.,Barrisrer-at-Law,L.L.D., D.Litt அவர்களின் 69-ஆவது ஆண்டு நினைவு நாளில் போற்றி வணங்குகிறோம். சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்
தாம்பரத்தில் கழிவுநீர் கால்வாயில் இருந்து கசிந்து ஓடும் கழிவு நீரால் நோய் தொற்று பரவும் அபாயத்தில் மக்கள்.சம்பந்தப்பட்ட இடத்தை நேரில் சென்று பார்வையிட்டு மக்களின் குறைகளை கேட்டு அறிந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் செங்கல்பட்டு மாவட்ட கழக செயலாளருமான சிட்லபாக்கம் ச ராஜேந்திரன்.தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட மண்டலம் 5, 63 வது வார்டு பாரதியார் தெருவில் உள்ள கழிவுநீர் கால்வாய்கள் நிரம்பி சாலையில் கழிவு நீர் கசிந்து ஓடுகிறது. கடந்த 3 மாதங்களாக இதே நிலைமை நீடித்து வரும் நிலையில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் உடல் நிலை பாதிக்கப்பட்டு சிரமமப்படுவதாக கூறும் அப்பகுதி மக்கள் சாலையில் நடந்து கூட செல்ல முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு இருப்பதாக வேதனை கூறுகின்றனர்.மக்கள் படும் இன்னல் குறித்து கேள்விப்பட்ட செங்கல்பட்டு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சிட்லப்பாக்கம் ச.ராஜேந்திரன் நேரில் சென்று பார்வையிட்டார்.அப்போது பகுதி வாழ்மக்கள் ஒன்று கூடி தாங்கள் படும் இன்னல்களை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிட்லப்பாக்கம் ச.ராஜேந்திரனிடம் எடுத்து கூறினர்.மக்களின் குறைகளை கேட்டறிந்து அவர் இது குறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்க வழி வகை செய்வதாக கூறினார்... சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்
அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள். சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்
வரலாற்று சிறப்புமிக்க கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்திற்கு வருகை தரும் கழகப் பொதுச்செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், புரட்சித்தமிழர் வருங்கால முதலமைச்சர் அருமை அண்ணன் எடப்பாடியார் அவர்களை வருக..! வருக..! என வரவேற்கிறோம்.. சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்
நாளைய முதல்வர் கழகப் பொதுச் செயலாளர் / மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் / முன்னாள் தமிழக முதலமைச்சர் புரட்சித் தமிழர் மரியாதைக்குரிய அண்ணன் #எடப்பாடியார் அவர்களின் 71 வது பிறந்தநாளை முன்னிட்டு, 2026 சட்டமன்ற தேர்தலில் மீண்டும் தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்க வேண்டியும், தமிழகத்தில் மீண்டும் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பொற்கால ஆட்சி அமைந்திடவும் செங்கல்பட்டு மாவட்டம் அனந்தமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் மலைக்கோவிலில் சிறப்பு வழிபாடு செய்த தருணம்.. #சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்
கழக பொதுச் செயலாளர் / மாண்புமிகு சட்டமன்ற பேரவை எதிர்கட்சித் தலைவர் / தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் / மரியாதைக்குரிய அண்ணன் டாக்டர் புரட்சித் தமிழர் எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கிணங்க, கோடை காலத்தில் பொதுமக்களின் தாகம் தணிக்கும் வகையில், பல்லாவரம் பகுதி கழக செயலாளர் திரு. த. ஜெயபிரகாஷ் Ex.VC., அவர்களின் ஏற்பாட்டில் பல்லாவரம் ரயில்வே ஸ்டேஷன் தெரு அருகில் அமைக்கப்பட்ட நீர்மோர் பந்தலை திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இளநீர், பழச்சாறு, நீர்மோர் மற்றும் தர்பூசணி, வெள்ளரி, கிர்ணி உள்ளிட்ட பழங்களை வழங்கிய தருணம்.. இந்நிகழ்வில் கழக மகளிர் அணி செயலாளர் / முன்னாள் அமைச்சர் மரியாதைக்குரிய அக்கா திருமதி.பா.வளர்மதி அவர்கள், செங்கல்பட்டு மேற்கு மாவட்ட கழக துணைச் செயலாளர் திரு. ப.தன்சிங் Ex.MLA., அவர்கள் மற்றும் பகுதி கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.. #சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்
செங்கல்பட்டு மேற்கு மாவட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
#தொண்டாமுத்தூர் தொகுதியில் இருந்து #கிணத்துக்கடவு செல்லும் வழியில், #குனியமுத்தூர் பகுதி மக்கள் எழுச்சியுற திரண்டு வந்து கோரியதை ஏற்று, அவர்களிடையே உரையாற்றினேன். "இந்த அவலத்தைப் பற்றி பேசுங்கள்", "இதை குறிப்பாக பேசுங்கள்" என்று மக்களே என்னிடம் இந்த திமுக அரசின் பிரச்சனைகளைக் குறிப்பிடும் அளவிற்கு இந்த காட்டாட்சியின் மீது கடும் கோபத்தில் உள்ளனர். களம் காண்பிக்கும் இந்த எழுச்சி தான், 2026 சட்டமன்றத் தேர்தலில் நிகழவுள்ள @aiadmk.official -ன் சரித்திர வெற்றிக்கு சாட்சி! சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்
கலை, ஆன்மீகம், வரலாறு என அனைத்திலும் தனக்கென்ற தனித்த பெருமை கொண்ட #திருப்பத்தூர் தொகுதி வந்தடைந்தேன். Commission- Collection- Corruption மட்டுமே உள்ள திமுக ஆட்சியை ஒழித்து, Commitment- Competence- Credibility உள்ள @aiadmk.official -ன் நல்லாட்சி மலர வேண்டும் என்பதில் மக்கள் தெளிவாக உள்ளனர். #சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்