குற்றம்

யார் வாக்காளர் என்பதைத் தெரிந்துகொள்ளவும் — அதை நிர்ணயிக்கிறதே திமுக அரசே!
யார் வாக்காளர் என்பதைத் தெரிந்துகொள்ளவும் — அதை நிர்ணயிக்கிறதே திமுக அரசே!

யார் வாக்காளர் என்பதைத் தெரிந்துகொள்ளவும் — அதை நிர்ணயிக்கிறதே திமுக அரசே!     சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்

Admin November 20, 2025 0
நீதிமன்றம் செல்லும் வழியில் தாக்குதல்: அனிருத் மீது திமுகவினர் வன்முறை!
நீதிமன்றம் செல்லும் வழியில் தாக்குதல்: அனிருத் மீது திமுகவினர் வன்முறை!

செங்கல்பட்டு நகர கழக தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளரும் வழக்கறிஞருமான தம்பி திரு.அனிருத் அவர்கள் செங்கல்பட்டு நீதிமன்றத்திற்கு சென்று கொண்டிருக்கையில் ஸ்டாலின் வருகைக்காக காத்திருந்த திமுகவினர் திரு.அனிருத் சென்ற காரை வழிமறித்து காரில் இருந்த கொடிக்கம்பம் மற்றும் கண்ணாடியை உடைத்து கடுமையாக தாக்கி உள்ளனர். படுகாயம் அடைந்த திரு.அனிருத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவத்திற்கு செங்கல்பட்டு மேற்கு மாவட்ட கழகம் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.. #சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்

Admin March 11, 2025 0
மாநகரம் அல்ல, மரணநகரமா சென்னை? ஸ்டாலின் பார்வை எங்கே?
மாநகரம் அல்ல, மரணநகரமா சென்னை? ஸ்டாலின் பார்வை எங்கே?

தலைநகர் சென்னையில் மட்டும் ஒரே மாதத்தில் 12 பேர் வெட்டிச் சாய்ப்பு என வரும் செய்திகள். இன்றைய நியூஸ்பேப்பேரை மக்களுக்கு படித்துக் காமிப்பீங்களா M. K. Stalin ? #சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்

Admin March 18, 2025 0
துவக்கும் திமுகவே... எதிர்க்கும் திமுகவே! உண்மையை உணர்ந்த மக்கள் ஒன்று சேரத் தயாராகின்றனர்!
துவக்கும் திமுகவே... எதிர்க்கும் திமுகவே! உண்மையை உணர்ந்த மக்கள் ஒன்று சேரத் தயாராகின்றனர்!

நீட் தேர்வை கொண்டு வந்தது திமுக........ அதை எதிர்த்து போராடுவதும் திமுக......... கச்சத்தீவை தாரை வார்த்தது திமுக....... அதை எதிர்த்து போராடுவதும் திமுக....... மீத்தேன் திட்டத்திற்கு கையெழுத்து போட்டது திமுக அது எதிர்த்து போராடுவதும் திமுக.......... டங்ஸ்டன் ஆய்வுக்கு அனுமதி கொடுத்தது திமுக அதை எதிர்த்து போராடுவதும் திமுக........... மும்மொழி திட்டத்திற்கு ஒப்பந்தம் போட்டது திமுக அது எதிர்த்து போராடுவதும் திமுக......... இந்த கேவலமான திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம்..... ஒன்றுபடுவோம் வென்று காட்டுவோம்..... நாளை நமதே #சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்

Admin March 22, 2025 0
வரி செலுத்தாததற்காக வாசலில் குப்பை; சேவையில்லா ஆட்சிக்கே தலைகீழாக குப்பை கொட்டலாமா?
வரி செலுத்தாததற்காக வாசலில் குப்பை; சேவையில்லா ஆட்சிக்கே தலைகீழாக குப்பை கொட்டலாமா?

வரி கட்டவில்லை என்றால் வாசலில் குப்பை கொட்டும் மாநகராட்சி! சாலையை சரி செய்யாத, கால்வாயை தூய்மையாக பராமரிக்காத ஆளுங்கட்சி உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் விடியா ஆட்சியின் அதிகாரிகள் தலையில் குப்பை கொட்டலாமா..? #சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்

Admin March 23, 2025 0
விளையாட்டல்ல இது – மாநகராட்சி அதிகாரிகள் கத்தியுடன் வரி வசூலிக்கிறார்கள்
விளையாட்டல்ல இது – மாநகராட்சி அதிகாரிகள் கத்தியுடன் வரி வசூலிக்கிறார்கள்

சாதாரணமாக மாநகராட்சி அதிகாரிகள் கையில் பேனா, பேப்பர், அரசாங்க ஏடு உள்ளிட்டவை வைத்திருப்பர். ஆனால் விடியா ஆட்சியில், அதிகாரிகள் தெலுங்கு பட வில்லன்களை போல், கையில் கத்தி, கடப்பாரை, பிக்காசு உள்ளிட்டவைகளுடன், மென்மையான முறையில் வரி வசூல் செய்யும் அற்புத காட்சி!  

Admin March 23, 2025 0
திருப்புவனம் அஜித்குமார் காவல் மரணத்திற்கு திமுக அரசு மீது செங்கல்பட்டு மேற்கு கழகத்தின் கடும் கண்டனம்!
திருப்புவனம் அஜித்குமார் காவல் மரணத்திற்கு திமுக அரசு மீது செங்கல்பட்டு மேற்கு கழகத்தின் கடும் கண்டனம்!

ஸ்டாலின் மாடல் திமுக அரசின் 25-வது லாக்கப் மரணமான திருப்புவனம் அஜித்குமார் காவல் மரணத்திற்கு செங்கல்பட்டு மேற்கு மாவட்ட கழகம் சார்பில் கடும் கண்டனம்!   #சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்

Admin July 28, 2025 0
Popular post
எடப்பாடி பழனிசாமி 71வது பிறந்தநாள்: 2026-ல் மீண்டும் முதல்வராக உயர வேண்டி செங்கல்பட்டில் சிறப்பு வழிபாடு

நாளைய முதல்வர் கழகப் பொதுச் செயலாளர் / மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் / முன்னாள் தமிழக முதலமைச்சர் புரட்சித் தமிழர் மரியாதைக்குரிய அண்ணன் #எடப்பாடியார் அவர்களின் 71 வது பிறந்தநாளை முன்னிட்டு, 2026 சட்டமன்ற தேர்தலில் மீண்டும் தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்க வேண்டியும், தமிழகத்தில் மீண்டும் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பொற்கால ஆட்சி அமைந்திடவும் செங்கல்பட்டு மாவட்டம் அனந்தமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் மலைக்கோவிலில் சிறப்பு வழிபாடு செய்த தருணம்.. #சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்

கோடை வெப்பத்தில் மக்கள் நலனுக்காக பல்லாவரத்தில் நீர்மோர், இளநீர், பழங்கள் வழங்கிய கழகத் தலைவர்கள்

கழக பொதுச் செயலாளர் / மாண்புமிகு சட்டமன்ற பேரவை எதிர்கட்சித் தலைவர் / தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் / மரியாதைக்குரிய அண்ணன் டாக்டர் புரட்சித் தமிழர் எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கிணங்க, கோடை காலத்தில் பொதுமக்களின் தாகம் தணிக்கும் வகையில், பல்லாவரம் பகுதி கழக செயலாளர் திரு. த. ஜெயபிரகாஷ் Ex.VC., அவர்களின் ஏற்பாட்டில் பல்லாவரம் ரயில்வே ஸ்டேஷன் தெரு அருகில் அமைக்கப்பட்ட நீர்மோர் பந்தலை திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இளநீர், பழச்சாறு, நீர்மோர் மற்றும் தர்பூசணி, வெள்ளரி, கிர்ணி உள்ளிட்ட பழங்களை வழங்கிய தருணம்.. இந்நிகழ்வில் கழக மகளிர் அணி செயலாளர் / முன்னாள் அமைச்சர் மரியாதைக்குரிய அக்கா திருமதி.பா.வளர்மதி அவர்கள், செங்கல்பட்டு மேற்கு மாவட்ட கழக துணைச் செயலாளர் திரு. ப.தன்சிங் Ex.MLA., அவர்கள் மற்றும் பகுதி கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்..   #சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்

திருப்பத்தூர் மக்கள், கமிஷன் ஆட்சி அல்ல – உறுதியான நல்லாட்சியே விருப்பம்!

கலை, ஆன்மீகம், வரலாறு என அனைத்திலும் தனக்கென்ற தனித்த பெருமை கொண்ட #திருப்பத்தூர் தொகுதி வந்தடைந்தேன். Commission- Collection- Corruption மட்டுமே உள்ள திமுக ஆட்சியை ஒழித்து, Commitment- Competence- Credibility உள்ள @aiadmk.official -ன் நல்லாட்சி மலர வேண்டும் என்பதில் மக்கள் தெளிவாக உள்ளனர். #சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்

செங்கல்பட்டு மேற்கு மாவட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

செங்கல்பட்டு மேற்கு மாவட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

பெருங்களத்தூர் MKB நகரில் 25 இளைஞர்கள் அஇஅதிமுகவில் இணைந்தனர் – கழக வளர்ச்சிக்கு உறுதியான புதிய புள்ளிகள்!

செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் பெருங்களத்தூர் பகுதி 58 வது வார்டு MKB நகரை சேர்ந்த 25 இளைஞர்கள் மாண்புமிகு கழக பொதுச்செயலாளர் எடப்பாடியார் அவர்களின் தலைமையேற்று எனது தலைமையில் பெருங்களத்தூர் பகுதி கழக செயலாளர் திரு.J. சீனுபாபு அவர்கள் மற்றும் மாவட்ட தகவல் தொழில்நுட்ப இணைச்செயலாளர் திரு.TPR.பிரசாந்த் ஆகியோரின் முன்னிலையில் அஇஅதிமுக வில் தங்களை இணைத்துக் கொண்டனர்.. #சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்

Top week

வரலாற்றுச் சிறப்புமிக்க கழக செயற்குழு & பொதுக்குழு கூட்டத்திற்கு கழகப் பொதுச்செயலாளர் – சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் – புரட்சித்தமிழர், வருங்கால முதலமைச்சர் அருமை அண்ணன் எடப்பாடியார் அவர்களுக்கு “வருக! வருக!” என எழுச்சியுடன் வரவேற்பு
தமிழ்நாடு

வரலாற்றுச் சிறப்புமிக்க கழக செயற்குழு & பொதுக்குழு கூட்டத்திற்கு கழகப் பொதுச்செயலாளர் – சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் – புரட்சித்தமிழர், வருங்கால முதலமைச்சர் அருமை அண்ணன் எடப்பாடியார் அவர்களுக்கு “வருக! வருக!” என எழுச்சியுடன் வரவேற்பு

Admin December 9, 2025 0