நலத்திட்டம்

கோடை வெப்பத்தில் மக்கள் நலனுக்காக பல்லாவரத்தில் நீர்மோர், இளநீர், பழங்கள் வழங்கிய கழகத் தலைவர்கள்

Admin July 31, 2025 0
கோடை வெப்பத்தில் மக்கள் நலனுக்காக பல்லாவரத்தில் நீர்மோர், இளநீர், பழங்கள் வழங்கிய கழகத் தலைவர்கள்
கோடை வெப்பத்தில் மக்கள் நலனுக்காக பல்லாவரத்தில் நீர்மோர், இளநீர், பழங்கள் வழங்கிய கழகத் தலைவர்கள்

கழக பொதுச் செயலாளர் / மாண்புமிகு சட்டமன்ற பேரவை எதிர்கட்சித் தலைவர் / தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் / மரியாதைக்குரிய அண்ணன் டாக்டர் புரட்சித் தமிழர் எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கிணங்க,

கோடை காலத்தில் பொதுமக்களின் தாகம் தணிக்கும் வகையில்,

பல்லாவரம் பகுதி கழக செயலாளர் திரு. த. ஜெயபிரகாஷ் Ex.VC., அவர்களின் ஏற்பாட்டில் பல்லாவரம் ரயில்வே ஸ்டேஷன் தெரு அருகில் அமைக்கப்பட்ட நீர்மோர் பந்தலை திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இளநீர், பழச்சாறு, நீர்மோர் மற்றும் தர்பூசணி, வெள்ளரி, கிர்ணி உள்ளிட்ட பழங்களை வழங்கிய தருணம்..

இந்நிகழ்வில் கழக மகளிர் அணி செயலாளர் / முன்னாள் அமைச்சர் மரியாதைக்குரிய அக்கா திருமதி.பா.வளர்மதி அவர்கள், செங்கல்பட்டு மேற்கு மாவட்ட கழக துணைச் செயலாளர் திரு. ப.தன்சிங் Ex.MLA., அவர்கள் மற்றும் பகுதி கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்..

 

#சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP
#செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்

Tags

#AIADMK-#EdappadiPalaniswami-#EPS-#Pallavaram-#PublicService-#ButtermilkStall-#TamilNaduPolitics-#JayaprakashAIADMK-#Valarmathi-#DhanSingh-#ChengalpattuWestAIADMK-#AIADMKWelfareActivities
Popular post
எடப்பாடி பழனிசாமி 71வது பிறந்தநாள்: 2026-ல் மீண்டும் முதல்வராக உயர வேண்டி செங்கல்பட்டில் சிறப்பு வழிபாடு

நாளைய முதல்வர் கழகப் பொதுச் செயலாளர் / மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் / முன்னாள் தமிழக முதலமைச்சர் புரட்சித் தமிழர் மரியாதைக்குரிய அண்ணன் #எடப்பாடியார் அவர்களின் 71 வது பிறந்தநாளை முன்னிட்டு, 2026 சட்டமன்ற தேர்தலில் மீண்டும் தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்க வேண்டியும், தமிழகத்தில் மீண்டும் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பொற்கால ஆட்சி அமைந்திடவும் செங்கல்பட்டு மாவட்டம் அனந்தமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் மலைக்கோவிலில் சிறப்பு வழிபாடு செய்த தருணம்.. #சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்

கோடை வெப்பத்தில் மக்கள் நலனுக்காக பல்லாவரத்தில் நீர்மோர், இளநீர், பழங்கள் வழங்கிய கழகத் தலைவர்கள்

கழக பொதுச் செயலாளர் / மாண்புமிகு சட்டமன்ற பேரவை எதிர்கட்சித் தலைவர் / தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் / மரியாதைக்குரிய அண்ணன் டாக்டர் புரட்சித் தமிழர் எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கிணங்க, கோடை காலத்தில் பொதுமக்களின் தாகம் தணிக்கும் வகையில், பல்லாவரம் பகுதி கழக செயலாளர் திரு. த. ஜெயபிரகாஷ் Ex.VC., அவர்களின் ஏற்பாட்டில் பல்லாவரம் ரயில்வே ஸ்டேஷன் தெரு அருகில் அமைக்கப்பட்ட நீர்மோர் பந்தலை திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இளநீர், பழச்சாறு, நீர்மோர் மற்றும் தர்பூசணி, வெள்ளரி, கிர்ணி உள்ளிட்ட பழங்களை வழங்கிய தருணம்.. இந்நிகழ்வில் கழக மகளிர் அணி செயலாளர் / முன்னாள் அமைச்சர் மரியாதைக்குரிய அக்கா திருமதி.பா.வளர்மதி அவர்கள், செங்கல்பட்டு மேற்கு மாவட்ட கழக துணைச் செயலாளர் திரு. ப.தன்சிங் Ex.MLA., அவர்கள் மற்றும் பகுதி கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்..   #சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்

திருப்பத்தூர் மக்கள், கமிஷன் ஆட்சி அல்ல – உறுதியான நல்லாட்சியே விருப்பம்!

கலை, ஆன்மீகம், வரலாறு என அனைத்திலும் தனக்கென்ற தனித்த பெருமை கொண்ட #திருப்பத்தூர் தொகுதி வந்தடைந்தேன். Commission- Collection- Corruption மட்டுமே உள்ள திமுக ஆட்சியை ஒழித்து, Commitment- Competence- Credibility உள்ள @aiadmk.official -ன் நல்லாட்சி மலர வேண்டும் என்பதில் மக்கள் தெளிவாக உள்ளனர். #சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்

செங்கல்பட்டு மேற்கு மாவட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

செங்கல்பட்டு மேற்கு மாவட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

பெருங்களத்தூர் MKB நகரில் 25 இளைஞர்கள் அஇஅதிமுகவில் இணைந்தனர் – கழக வளர்ச்சிக்கு உறுதியான புதிய புள்ளிகள்!

செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் பெருங்களத்தூர் பகுதி 58 வது வார்டு MKB நகரை சேர்ந்த 25 இளைஞர்கள் மாண்புமிகு கழக பொதுச்செயலாளர் எடப்பாடியார் அவர்களின் தலைமையேற்று எனது தலைமையில் பெருங்களத்தூர் பகுதி கழக செயலாளர் திரு.J. சீனுபாபு அவர்கள் மற்றும் மாவட்ட தகவல் தொழில்நுட்ப இணைச்செயலாளர் திரு.TPR.பிரசாந்த் ஆகியோரின் முன்னிலையில் அஇஅதிமுக வில் தங்களை இணைத்துக் கொண்டனர்.. #சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்

நலத்திட்டம்

View more
தாம்பரம் தொகுதி வளர்ச்சிக்கான கோரிக்கை மனு – செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரிடம் வழங்கிய தருணம்
தாம்பரம் தொகுதி வளர்ச்சிக்கான கோரிக்கை மனு – செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரிடம் வழங்கிய தருணம்

தாம்பரம் சட்டமன்ற தொகுதியின் வளர்ச்சி பணிகள் குறித்து செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்த தருணம்.   சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்

Admin September 12, 2025 0
அம்மா அவர்களின் 77வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு – செங்கல்பட்டு தொகுதியில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய நன்மை தருணம்!

அம்மா அவர்களின் 77வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு – செங்கல்பட்டு தொகுதியில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய நன்மை தருணம்!

எடப்பாடியார் ஆணைக்கிணங்க பரங்கிமலை மேற்கு ஒன்றியத்தில் நீர் மோர் பந்தல் தொடக்க விழா!

எடப்பாடியார் ஆணைக்கிணங்க பரங்கிமலை மேற்கு ஒன்றியத்தில் நீர் மோர் பந்தல் தொடக்க விழா!

மகளிர் தின விழாவில் ஆயிரம் மகளிருக்கு ஹாட் பாக்ஸ் மற்றும் அறுசுவை உணவு வழங்கிய 66வது வார்டு மாமன்ற உறுப்பினர் திருமதி MJL.வாணி சுரேஷ் பாபு!

மகளிர் தின விழாவில் ஆயிரம் மகளிருக்கு ஹாட் பாக்ஸ் மற்றும் அறுசுவை உணவு வழங்கிய 66வது வார்டு மாமன்ற உறுப்பினர் திருமதி MJL.வாணி சுரேஷ் பாபு!

கோடையில் தாகம் தணிக்கும் சேவை: தாம்பரம் கிழக்கில் நீர்மோர் பந்தல் திறந்து வைத்து பொதுமக்களுக்கு பழங்கள் மற்றும் பானங்கள் வழங்கிய AIADMK நிர்வாகிகள்!
கோடையில் தாகம் தணிக்கும் சேவை: தாம்பரம் கிழக்கில் நீர்மோர் பந்தல் திறந்து வைத்து பொதுமக்களுக்கு பழங்கள் மற்றும் பானங்கள் வழங்கிய AIADMK நிர்வாகிகள்!

கழக பொதுச் செயலாளர் / மாண்புமிகு சட்டமன்ற பேரவை எதிர்கட்சித் தலைவர் / தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் / மரியாதைக்குரிய அண்ணன் டாக்டர் புரட்சித் தமிழர் எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கிணங்க, கோடை காலத்தில் பொதுமக்களின் தாகம் தணிக்கும் வகையில், தாம்பரம் கிழக்கு பகுதி கழக செயலாளர் திரு. M. கூத்தன் அவர்களின் தலைமையில் தாம்பரம் நகர எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் திரு. போர்வெல் V.ரவிச்சந்திரன் அவர்களின் ஏற்பாட்டில் கிழக்கு தாம்பரம் ஆதி நகர் கிரைசிங் பேருந்து நிலையம் அருகில் அமைக்கப்பட்ட நீர்மோர் பந்தலை திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இளநீர், பழச்சாறு, நீர்மோர் மற்றும் தர்பூசணி, வெள்ளரி, கிர்ணி உள்ளிட்ட பழங்களை வழங்கிய தருணம்.. இந்நிகழ்வில் கழக மகளிர் அணி செயலாளர் / முன்னாள் அமைச்சர் மரியாதைக்குரிய அக்கா திருமதி. பா.வளர்மதி அவர்கள், செங்கல்பட்டு மேற்கு மாவட்ட கழக துணைச் செயலாளர் திரு. ப.தன்சிங் Ex.MLA., அவர்கள் மற்றும் பகுதி கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.. #சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்

Admin March 29, 2025 0
பொதுமக்களுக்கு கோடை நிவாரணம்: தாம்பரத்தில் AIADMK தலைவர்கள் வழங்கிய இளநீர் மற்றும் பழங்கள்!

பொதுமக்களுக்கு கோடை நிவாரணம்: தாம்பரத்தில் AIADMK தலைவர்கள் வழங்கிய இளநீர் மற்றும் பழங்கள்!

தாம்பரம் MEPZ சிக்னலில் AIADMK ஏற்பாட்டில் கோடை நிவாரண பந்தல் – பொதுமக்களுக்கு இளநீர், பழச்சாறு, நீர்மோர் வழங்கிய சிறப்பு தருணம்!

தாம்பரம் MEPZ சிக்னலில் AIADMK ஏற்பாட்டில் கோடை நிவாரண பந்தல் – பொதுமக்களுக்கு இளநீர், பழச்சாறு, நீர்மோர் வழங்கிய சிறப்பு தருணம்!

கோடை வெப்பத்தில் மக்கள் நலனுக்காக பல்லாவரத்தில் நீர்மோர், இளநீர், பழங்கள் வழங்கிய கழகத் தலைவர்கள்

கோடை வெப்பத்தில் மக்கள் நலனுக்காக பல்லாவரத்தில் நீர்மோர், இளநீர், பழங்கள் வழங்கிய கழகத் தலைவர்கள்

பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் 574/600 மதிப்பெண்கள் பெற்றமைக்காக வாழ்த்து தெரிவித்த தருணம்..
பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் 574/600 மதிப்பெண்கள் பெற்றமைக்காக வாழ்த்து தெரிவித்த தருணம்..

செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் தாம்பரம் மத்திய பகுதி வேல் நகரை சேர்ந்த திருமதி. ஜெனிபர் அவர்களின் மகன் John Rudey J அவர்கள் நடந்து முடிந்த பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் 574/600 மதிப்பெண்கள் பெற்றமைக்காக வாழ்த்து தெரிவித்த தருணம்.. #சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP #செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்

Admin May 8, 2025 0
செங்கல்பட்டு மாவட்டத்தில் முதல் மதிப்பெண் 597/600  பெற்று சாதனை படைத்த மாணவி சாதனா அவர்களை நேரில் சந்தித்து பரிசு வழங்கி வாழ்த்து தெரிவித்த தருணம்...

செங்கல்பட்டு மாவட்டத்தில் முதல் மதிப்பெண் 597/600 பெற்று சாதனை படைத்த மாணவி சாதனா அவர்களை நேரில் சந்தித்து பரிசு வழங்கி வாழ்த்து தெரிவித்த தருணம்...

மாபெரும் இரத்ததான முகாம் – புரட்சித் தமிழர் எடப்பாடியார் பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பாக நடைபெறும் விழா!

மாபெரும் இரத்ததான முகாம் – புரட்சித் தமிழர் எடப்பாடியார் பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பாக நடைபெறும் விழா!

எடப்பாடியார் அவர்களின் 71வது பிறந்த நாள் முன்னிட்டு தாம்பரம் மேற்கு பகுதியில் சிறப்பு வழிபாடு மற்றும் அன்னதானம் – நாகாத்தம்மன் ஆலயத்தில் பக்தி நெகிழ்வு!

எடப்பாடியார் அவர்களின் 71வது பிறந்த நாள் முன்னிட்டு தாம்பரம் மேற்கு பகுதியில் சிறப்பு வழிபாடு மற்றும் அன்னதானம் – நாகாத்தம்மன் ஆலயத்தில் பக்தி நெகிழ்வு!

Top week

வரலாற்றுச் சிறப்புமிக்க கழக செயற்குழு & பொதுக்குழு கூட்டத்திற்கு கழகப் பொதுச்செயலாளர் – சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் – புரட்சித்தமிழர், வருங்கால முதலமைச்சர் அருமை அண்ணன் எடப்பாடியார் அவர்களுக்கு “வருக! வருக!” என எழுச்சியுடன் வரவேற்பு
தமிழ்நாடு

வரலாற்றுச் சிறப்புமிக்க கழக செயற்குழு & பொதுக்குழு கூட்டத்திற்கு கழகப் பொதுச்செயலாளர் – சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் – புரட்சித்தமிழர், வருங்கால முதலமைச்சர் அருமை அண்ணன் எடப்பாடியார் அவர்களுக்கு “வருக! வருக!” என எழுச்சியுடன் வரவேற்பு

Admin December 9, 2025 0