செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை பகுதி கழகம் சார்பில் குரோம்பேட்டை பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற விடியா தி.மு.க. அரசின் அவலங்களை எடுத்துரைக்கும் தெருமுனை பிரச்சார பொதுக்கூட்டத்தில் தலைமைக் கழகப் பேச்சாளர் திரு.வடபழனி ராமகிருஷ்ணன் சிறப்புரையாற்றினார். இக்கூட்டத்தில் கலந்துகொண்ட தருணம்.
சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் B.A.,B.L.,Ex.MP
#செங்கல்பட்டு_மேற்கு_மாவட்டம்

